வடக்கு மாகாணத்திலும் நீடிக்கப்பட்டது ஊரடங்குச் சட்டம்!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்பட 5 மாவடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலை நாளைமறுதினம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதனால் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்தில் நீக்கப்படாது என்றும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 24 மணித்தியாலங்கள் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post