எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இன்று (2) மதியம் வீட்டில் யாருமில்லாத நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்தார்.
க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவியெ உயிரை மாய்த்தார்.
சடலத்தை மீட்ட பூநகரி பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.