விக்னேஸ்வரன் எம்பியிடம் கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுத்துறை விசாரணை! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரனிடம் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்கின்றனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சிறப்பு பொலிஸ் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளே அவரிடம் இந்த வாக்குமூலத்தைப் பெறுகின்றனர்.

யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இலத்துக்கு இன்று 4 மணியளவில் சென்ற குற்றவியல் விசாரணைப் பிரிவினர், அவரிடம் வாக்குமூலம் பெறுகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்குள் அவரிடம் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெறப்படுகிறது.


Previous Post Next Post