யாழ்.இளைஞன் இத்தாலியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இத்தாலியில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடி, குமாரநகரைச் சேர்ந்த நடேசு ஜீவானந்தன் (வயது-36) என்ற இளைஞனே நேற்று முன்தினம் (30) இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

இச் சம்பவம் தொடர்பில் அந் நாட்டுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post