யாழில் இணுவில், கொக்குவிலைச் சேர்ந்தவர்களுக்குக் கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
 
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

05.01.2021 செவ்வாய்க்கிழமை

* இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 496 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

* வடமாகாணத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* யார் மாவட்டம் 2 பேர்.
- இனுவில் 1 - கொக்குவில் 1 ( தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் )

* கிளிநொச்சி மாவட்டம் 1
* வவுனியா மாவட்டம் 5
* மன்னார் மாவட்டம் 5
Previous Post Next Post