முல்லைத்தீவு - மல்லாவியில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை!


முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியினை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவாறான முடிவினால் (02.08.21 )உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய சண்முகரட்ணம் வினோதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உயிரிழப்பு தொடர்பில் மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Previous Post Next Post