கொரோனாத் தொற்று! யாழப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஜேர்மனியில் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த ஜோ்மனியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனி Aachen பகுதியில் வசிக்கும் குணபாலசிங்கம் விஜயலக்ஷ்மி (வயது -51) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கொரோனாத் தொற்றுக் கண்டறியப்பட்டு மூன்று வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (24) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

Previous Post Next Post