![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP-jir8h8iynOt2-MSUsTLd4z6oAWsvqRR1MaFrcMihzl-6Vc4YjsgP0s7E8qgGkW-kn39z_3gfNWFd0Okobz9KDtlO0FvbE9-LieToW7hfa-ReIuDfhblaK4arbpkwWjUCScBFlvxCdk/s1600/01.jpg)
கோவிட் -19 நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த 3 மாதங்களில் காணப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் தொடரப்பட வேண்டும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.