யாழ்.வல்வை வானில் பறந்த கொரோனாப் பட்டம்! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.வடமராட்சி வல்வெட்டித்துறை மதவடி கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் தைப் பொங்கல் தினத்தில் மிகவும் கோலாகலமாக பட்டத் திருவிழா நடைபெறுவதுண்டு.

இவ்வருடம் கொரோனா தொற்றுக் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி பட்டப் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா விழிப்புணர்வு பட்டம் ஒன்று விடப்பட்டுள்ளது.

Previous Post Next Post