Homeபிரதான செய்திகள் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்! byYarloli March 20, 2020 நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். Tags பிரதான செய்திகள்