பிரான்ஸில் கொரோனாத் தொற்று!யாழ். புங்குடுதீவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!


பிரான்ஸில் கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
 
யாழ்.தீவகம், புங்குடுதீவு 03 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும், பிரான்ஸ், பாரிஸ், லாக்கூர்நெவ் பகுதியில் வசித்து வந்தவருமாகிய வீரசிங்கம் சண்முகநாதன் (படா சண்முகம்) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
Previous Post Next Post