திடீரென தடம்புரண்ட ரயில்! 50 பேர் உயிரிழப்பு!! பலர் படுகாயம்!!! (படங்கள்)

பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் திடீரென தடம்புரண்டதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவின் டாங்கான்கியா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post