யாழ்-மண்டைதீவு கண்ணகையம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தாக்களில் ஒருவரும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகக்கொண்டு அமரத்துவம் எய்திய அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் அன்பு மருமகனார் பரமேஸ்வரன் மதீஸ்வரன் 23/01/2020 அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் சந்திரவாணியின் அன்புக்கணவரும் மகேஸ்வரியின் மருமகனும், மனோகரன், பாஸ்கரன், அன்புக்கரன், சத்தியவாணி, பிரபாகரன், வசீகரன், சுகிர்தவாணி ஆகியோரின் மைத்துனரும், விமலநாதன்,உதயன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06/02/2020 (வியாழக்கிழமை)அன்று நடைபெறும்.
குறிப்பு: இவ்முகவரியிலுள்ள வளாகத்திலே அனைத்தும் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அன்பர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
ஏகாம்பரம் குடும்பத்தினர்.
பாா்வைகள்,
அன்னார் சந்திரவாணியின் அன்புக்கணவரும் மகேஸ்வரியின் மருமகனும், மனோகரன், பாஸ்கரன், அன்புக்கரன், சத்தியவாணி, பிரபாகரன், வசீகரன், சுகிர்தவாணி ஆகியோரின் மைத்துனரும், விமலநாதன்,உதயன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06/02/2020 (வியாழக்கிழமை)அன்று நடைபெறும்.
இறுதிக்கிரியைகளின் விபரம் பின்வருமாறு:
ஆயத்தங்கள் - காலை 8 மணி
கிரியைகள்: 9.00 -11.30
அஞ்சலி /ஆராதனை: 11.30 -12.30
தகனம்:பிற்பகல் 1மணி
இவை யாவும் நடைபெறும் இடம்:
Le funerarium,
95, Rue Marcel Sambat,
93430 VILLETENAUSE.
தகவல்,
ஏகாம்பரம் குடும்பத்தினர்.
பாா்வைகள்,