
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த இராஜதுரை விஜயசிறி (வயது-51) மற்றும் இராஜதுரை டிலக்சனா (வயது-21) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தேடி பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் இரு மகன்களும் பொந்துவாஸ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
தொடர்புடைய செய்தி: