
மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் வாள்களால் வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகளை வெட்டிச் சேதப்படுத்தியதுடன் பொருட்களையும் சேதப்படுத்தியதாகவும் பின்னர் பெற்றோல் குண்டு வீசிவிட்டுத் தப்பின் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





