இலங்கையில் கொரோனாத் தொற்று! பெண் உயிரிழப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோரோனா வைரஸ் தொற்றுள்ள பெண் ஒருவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் நோயால் உயிரிழந்த 12ஆவது நபராக இவர் காணப்படுகிறார்.

இந்தியாவிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பிய 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் புற்று நோய் மற்றும் இருதய பாதிப்புக்கு உள்ளானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post