பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!-(29.10.2020)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதாரபணிமனை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 29 , 2020 வியாழக்கிழமை 
  • 235 பேர் மரணம்
  • 47,637 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை காலப்பகுதியில் மொத்த இறப்புக்கள் 36,020 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் மொத்த தொற்றுக்கள் 1,282,769 ஆகும்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் 3,156 பேர் உள்ளனர். சோதனை நேர்மறை விகிதம் 19.4% ஆக உயர்கிறது. 

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 96 மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன:
Previous Post Next Post