
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நேற்று பாடசாலைக்குச் சென்று விட்டு வந்த பின்னர் வீட்டில் வைத்து தாயின் சேலையில் அவர் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரமந்தனாறு 71ஆம் வாய்க்காலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி (வயது-16) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நான் இறந்தால் எத்தனை பேர் வருவீர்கள் என அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் கேட்டதாக அயலவர்கள் கூறுகின்றார்கள்.
