நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுகின்றன!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணைக்கான விடுமுறை நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கம்பஹாவில் கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் நாடுமுழுமைக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post