எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அதே நாளில் முன்பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலதிக அறிவிப்பு வரும் வரை மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
மற்ற அனைத்து பாடசாலைகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.