எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம் சாரங்கன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலைியல் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.