மீண்டும் ஊரடங்கு; நாளை முதல் நடைமுறைக்கு!


நாளை முதல் நாடு முழுவதும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இந்த ஊரடங்கு உத்தரவு அத்தியாவசிய சேவைகளைப் பாதிக்காது என அவர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post