Homeஆன்மீகம் நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற வாழைவெட்டு நிகழ்வுகள்! (படங்கள்) byYarloli October 08, 2019 சரஸ்வதி பூசையின் இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. Tags ஆன்மீகம்