
சுழிபுரம் மேற்கு பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது. தனிப்பட்ட முரண்பாடே இவ் வாள்வெட்டுச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேரை பொலிசார் கைது கெய்துள்ளனர்.