
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நேற்று ஒரே நாளில் மாத்திரம் 17 புதிய தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தமாக 252 ஆய்வுகள் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளை, உள்ளிருப்பு காலத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் நேற்று ஒரே நாளில் 3,310 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Gard,
- Gironde,
- Haute-Garonne,
- Haute-Savoie,
- Hérault,
- Ille-et-Vilaine,
- Loiret,
- Mayenne,
- Meurthe Moselle,
- Nord,
- Oise,
- Sarthe,
- Alpes-Maritimes,
- Var,
- Vaucluse,
- Val d 'Oise,
- Paris,
- Seine-Saint-Denis,
- Hauts-de Seine,
- Val-de-Marne