யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பம்!


யாழ்.அத்தியடி அருள்மிகு ஸ்ரீ சிதம்பர நடராஜ வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை (06.04.2021) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெறும் மஹோற்சவத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி (புதுவருட தினத்தில்) புதன்கிழமை தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

அத்துடன் பிலவ புத்தாண்டுப் பிறப்பு பூசைகள் அன்றைய தினம் (14.04.20121) அதிகாலை 1.39 மணிக்கு நடைபெறும் என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

Previous Post Next Post