நாளை 12 மணிநேர மின்வெட்டு! (அட்டவணை இணைப்பு)


நாளை (ஏப்ரல் 1) நாடுமுழுவதும் அனைத்து பகுதிகளிலும் 12 மணி நேரம் சுழற்சிமுறை மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுழற்சிமுறையில் 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பி முதல் டபிள்யூ வரையான வலயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post