Homeபிரதான செய்திகள் நாளை அதிகாலை 5 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு! byYarloli July 13, 2022 நாளை (ஜூலை 14) வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிசிறப்பு அரசிதழ் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. Tags பிரதான செய்திகள்