![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaJd6K6_Eje9JgBV7oKNhbh2PVnoMVci-7qoeya266LDuGQWqbJA8S6xGyAZeifvs_m2WN3UGDXFO-x8Ljx1HaFFSi9wNmXkW0eKgbaBcPFFTugo942G4W9j4nBM3xESSszXXvr-h5wx6VA8wV8xk3AlMkg8utFvoYfMq09fuQk7eKdd6k0asg1SlP/s16000/Drown-beach.jpg)
நேற்று (29) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், அவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர், மீனவ மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.