
குறித்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேரும் 1990 நோயாளர் காவு வண்டியின் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.





