தென்னிலங்கையில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ரயில்! (படங்கள்)

ரயில் ஒன்றை ஆற்று வெள்ளம் இழுத்துச் செல்லப்பட்டது. கலாவேவ அவுகன ரயில் பாலத்தில் குறித்த ரயில் சென்று கொண்டிருந்த போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.



Previous Post Next Post