(சியாமளன்) |
இதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணசாமி சியாமளன் (வயது-42) என்பவரே நேற்று உயிரிழந்துள்ளாா்.
உயிரிழந்தவருக்கு இரண்டு வயது மற்றும் ஆறு மாதத்தில் பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(சியாமளன்) |
இதேவேளை பிரான்ஸில் யாழ்.காரைநகரைச் சேர்ந்த நபர் ஒருவரும் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸில் வசித்து வந்த நித்தி என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் நித்தியானந்தம் (வயது-52) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இதேவேளை பிரான்ஸ் மற்றும் லண்டனில் கொரோனா வைரஸ் தொற்றினால் பெருமளவு புலம்பெயர் தமிழர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
(சுப்பிரமணியம் நித்தியானந்தம்) |