பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!!

கொரோனா தொற்றிற்கு இலக்காகி, பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகத்தை சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றிற்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ், சடலத்தின் இறுதி நிகழ்வுகள் நடந்தன.
Previous Post Next Post