யாழில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் ரக வாகனம் விபத்து! (படங்கள்)

கடும் மழை பெய்த வேளை வேகமாக வந்த கப் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நாவற்குழி பாலத்தின் இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. 

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவத்தில் வாகனத்தின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்துள்ளது.


Previous Post Next Post