அனைத்து ஆரம்பப் பாடசாலைகளையும் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்ப பாடசாலைகள் அனைத்தினதும் கல்வி நடவடிக்கைகளைத் ஆரம்பிக்க சுகாதார அமைச்சினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அதன்படி, 200 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட தரம் 1 முதல் 5ஆம் தரம் வரையான ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post