யாழ்.வடமராட்சியில் கோர விபத்து! இளம் விளையாட்டு வீரர் பரிதாபச் சாவு!!


வடமராட்சி கோர விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார்.

வடமராட்சி மந்திகையில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் கண்ணன் காந்தன் (வயது -22) என்ற இளம் வீரர் உயிரிழந்தார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post