
தற்போது பிரான்ஸில் வசித்து வருபவரும், நீர்வேலி வடக்கைச் சேர்ந்தவருமான முத்தையா ஞானசேகரம் (வயது-61) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த 19 ஆம் திகதி சிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சறுக்கி விழுந்து மயக்கமடைந்திருந்தார்.
உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.