
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி உறுப்பினர் ஊடாக குறித்த கூட்டமைப்பு உறுப்பினர் தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் அரசாங்கம் அதற்கு எவ்வித சாதகமான பதிலும் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் அந்த கட்சியின் உள்ளக மோதல் காரணமாக ஒரு தொகுதி உறுப்பினர்கள் வருத்தத்தில் உள்ளார்கள் என அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.