
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்தக் கொடூரச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது -43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொல்லப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


