
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 3 வாரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கடந்த ஜனவரி முதல் 12 ஆயிரத்து 187 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.