![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu9u5FxnfmWTlBCzUZCi7gsrCIRUmkIYAgTolcKwKUoA6AmFxuVpdvd250Tw_faAz548I1-PFsz1ww-yJBx1-cQdjezDWZnM18_50211eIHsIA5hQozjvFvzfj3sB_tUbO9DfsX8AmjFakO8OdkR-x01zLJGh0wPwzhqHiqXV1-om4OORnNebuqJkI/s16000/30032022.jpg)
பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், மார்ச் 30, 2022 புதன்கிழமை.
- 149 பேர் மரணம்
- 169,024 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,546 (+8) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 132 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 17 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 149 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 142,134
- மொத்த தொற்றுக்கள் 2,756,200
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 28,475 (+17) ஆகும்.