யாழ்ப்பாணம் கோவில் வீதியில் தொடருந்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.
இச் சம்பவத்தில் கனகரட்னம் வீதி, அரியாலையை சேர்ந்த பரமேஸ்வரன் லக்சன் (வயது-25) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்திவிட்டு தொடருந்துப் பாதையில் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiYPte9FK71lzI8Cvbft-rTIExOKQYvXHavs6cL2O-Jdy49Bh7cf7LK0-4Ywvrg2yA3xXVLKsm3bmCi-XCMSrO2sAV8ZhH0yOtOIvrSgiz4_SLdRsrRmLFR_mJjb5lvJut-w3taZxSccb6HwXxJvJTrGfyzL2Mioybq6GD1_Y3hktoyAPGr5iLlQB60=s16000)
![](https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjYRbZqorKsSHGFf8hyu9_WBkyiiMv6F83CxsUIewA9oY_9kjwdzmpY4oBhVIdvsGt3Wud8nYoiDRm5PgVxDroR6AGt2BjOmLv-OL0Z1UBX5KO0Xw21_NM8V8DpCgEnXRqzvzrWXMt9A_btjEvAilO6OnmdwnY8OU-895KqDkQ5mSR_jBGKFx-Ccjys=s16000)
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்திவிட்டு தொடருந்துப் பாதையில் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்தனர்.