
யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் - வரணி பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக இன்று காலமானார்.
6 பிள்ளைகளின் தந்தையான அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் அந்திம நிகழ்வுகள் குறித்து பின்னர் அறியத்தரப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
