
இளைஞனின் சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவை சேர்ந்த இரத்னராசா சஜந்தன் (வயது-33) என்ற இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இளைஞனின் தற்போதைய நிலை குறித்து அறிய முடியாமல் குடும்பத்தினர் திண்டாடி வருகின்றனர்.