யாழில் 28 வயது இளைஞன் உயிரிழப்பு!

கொழும்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ம.அக்சன் (வயது 28) என்ற இளைஞர் நேற்று உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post