யாழ்ப்பாணச் சீரடி சாயி ஆலய கொடியேற்றம்! (படங்கள்)

நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஈழத்துச் சீரடி சாய் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று 01.10.2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி காலை தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.






Previous Post Next Post