நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஈழத்துச் சீரடி சாய் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று 01.10.2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி காலை தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.