யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியைச் சேர்ந்த ஜேம்சன் என்ற இளைஞன் இந்தோனேசியாவில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞன் இந்தாண்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத போதும், இளைஞனின் மரணம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த இளைஞன் இந்தாண்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத போதும், இளைஞனின் மரணம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.