கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
வலி.மேற்கு பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், தற்போது பளை பிரதேச செயலக உத்தியோகத்தருமான மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் (வயது-45) என்பவரே உயிரிழந்தவராவார்.
பளையில் தற்போது வசித்து வரும் இவர், காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந் நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
வலி.மேற்கு பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும், தற்போது பளை பிரதேச செயலக உத்தியோகத்தருமான மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் (வயது-45) என்பவரே உயிரிழந்தவராவார்.
பளையில் தற்போது வசித்து வரும் இவர், காய்ச்சல் காரணமாக கடந்த வாரம் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந் நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.