யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் பிரான்ஸில் வசிப்பவருமான பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோகன் சித்திரா என்ற 52 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரனின் சகோதரியாவார்.
மோகன் சித்திரா என்ற 52 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர் வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரனின் சகோதரியாவார்.