யாழ்ப்பாண இளைஞனுக்குக் கொரோனா உறுதி!

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண இளைஞன் ஒருவரும் கொரோனா தொற்றிற்க இலக்காகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுங்குளத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரே நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கந்தக்காட்டில் இருப்பவர்களை பெற்றோர்கள் பார்ப்பது சில வாரங்களிற்கு மேலாக தடை செய்யப்பட்டிருந்ததால், அண்மை நாட்களில் அவரை பார்வையிட யாரும் சென்றிருக்கவில்லை.

இதனால் பிரதேசவாசிகள் யாரும் அச்சமடைய தேவையில்லயென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவருக்குக் கொரோனாத் தொற்று!
Previous Post Next Post